Wednesday, 7 January 2009

புத்தகங்களின் துணையுடன்

................................................................................................................................................................................................
புத்தகங்களின் துணையுடன்
புத்தகங்களின் துணையில்
புத்துயிர் பெறு தென்படை
புதியதோர் தெளிவைப் பெறு
பெரியதோர் மனிதனோட
பேச சந்தர்ப்பம்
கிடைத்ததாக எண்ணி
மனம் மகிழ்.
............................................................................................................................................................................

No comments:

Post a Comment

தமிழில் எழுத இங்கே சுட்டுங்கள்