Wednesday, 7 January 2009

கடவுள் பூமிக்கு

................................................................................
மனச்சாhட்சியில்
கடவுள் பூமிக்கு - வருவதில்லை
மனித உருவில் மனிதனையே
காண்பது அரிது
மனித உருவில் கடவுள்
என்றால் அதிலும் அரிது
எனினும் மனச்சாட்சி
உன்னிடம் இருப்பின்
தோற்றுப் போயினும்
துவண்டு போகாதே
மனச்சாட்சியில் தோற்றுப்போகமாட்டாய்
மனச்சாட்சி மனிதனில்
உள்ள தெய்வத் தன்மை அது
இருப்பின் அதுதான் கடவுள்.
………மகிழ்.
.....................................................................................................................................................

2 comments:

  1. வாழ்த்துக்கள்

    அதேவேளை
    எனது வலைப்பூவிற்குள் வருகை தந்து அதை வனப்பாக்கியமைக்கு மிக்க நன்றி !

    ReplyDelete
  2. "மனச்சாட்சி மனிதனில்
    உள்ள தெய்வத் தன்மை.."
    உண்மையான கூற்று

    ReplyDelete

தமிழில் எழுத இங்கே சுட்டுங்கள்